60 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு ஆட்டோ - டிரைவர் உள்பட 3 பேர் காயம்

60 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு ஆட்டோ - டிரைவர் உள்பட 3 பேர் காயம்

திருவள்ளூரில் 60 அடி ஆழ கிணற்றுக்குள் சரக்கு ஆட்டோ பாய்ந்தது. இதில் டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
29 May 2022 5:21 AM GMT