சவர்மா சாப்பிட்ட மாணவி சாவு எதிரொலி:82 கிலோ உணவு, இறைச்சி பறிமுதல்

சவர்மா சாப்பிட்ட மாணவி சாவு எதிரொலி:82 கிலோ உணவு, இறைச்சி பறிமுதல்

சவர்மா சாப்பிட்டு மாணவி பலியானதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் ஓட்டல்களில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 82 கிலோ நாள்பட்ட உணவு, இறைச்சி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 35 கடைகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
19 Sept 2023 6:45 PM