சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 7,943 பேர் எழுதுகின்றனர்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 7,943 பேர் எழுதுகின்றனர்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் நடைபெறும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 7,943 பேர் எழுதுகின்றனர்.
23 Jun 2022 2:11 PM GMT