காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுப்பெண் சாவு

காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுப்பெண் சாவு

விக்கிரவாண்டி அருகே காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுப்பெண் இறந்தார். அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Aug 2022 10:02 PM IST