காரில் வந்த கும்பல் தாக்கியதால் கல்லூரி மாணவர் தற்கொலை

காரில் வந்த கும்பல் தாக்கியதால் கல்லூரி மாணவர் தற்கொலை

கொடைக்கானல் அருகே மோதிய மோட்டார் சைக்கிளை தர மறுத்ததோடு, காரில் வந்த கும்பல் தாக்கியதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவமானம் தாங்காமல் உயிரை விட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
21 Nov 2022 5:14 PM GMT