பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 6 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 6 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

வாணியம்பாடியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 6 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
10 Jun 2022 11:06 AM GMT