- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 6 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்



வாணியம்பாடியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 6 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிகுட்பட்ட கடைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி வீசக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தபடுகிறதா என்று நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு தலைமையில் நகராட்சி ஊழியர்கள் முகமது அலி பஜார், சி.எல். சாலை, ஜின்னா சாலை உள்ளிட்ட இடங்களில் திடீரென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முகமது அலி பஜார் பகுதியில் உள்ள இனிப்பகம் மற்றும் மொத்த விற்பனை கடைகளில் ஒரு முறை பயன்படுத்தி வீசக்கூடிய பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 6 கடைகளுக்கு தலா ரூ.5000 என ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
மேலும் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் எச்சரித்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire