தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்

தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்

சரியாக குடிநீர் வினியோகம் செய்யாத தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்க உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
29 March 2023 10:30 AM IST