பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்.
3 Aug 2022 7:46 AM GMT