பேச்சிப்பாறை அருகே 2 கூண்டுகள் வைத்தும் சிக்கவில்லை:மேலும் 4 ஆடுகளை கடித்துக்கொன்ற புலி

பேச்சிப்பாறை அருகே 2 கூண்டுகள் வைத்தும் சிக்கவில்லை:மேலும் 4 ஆடுகளை கடித்துக்கொன்ற புலி

பேச்சிப்பாறை அருகே தொழிலாளர்களை அச்சுறுத்தி வரும் புலி நேற்று மேலும் 4 ஆடுகளை கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது.
18 July 2023 11:28 PM IST