காட்டுயானை தாக்கி பலியான பெண்ணின் உடலை சாலையில் வைத்து மறியல்

காட்டுயானை தாக்கி பலியான பெண்ணின் உடலை சாலையில் வைத்து மறியல்

சக்லேஷ்புரா தாலுகாவில் காட்டுயானை தாக்கி பலியான பெண்ணின் உடலை சாலையில் வைத்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் போலீசாருக்கு இடையூறு செய்ததாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Aug 2023 10:00 PM GMT