திருக்கோவிலூர் அருகேரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளிகொலையா? போலீஸ் விசாரணை

திருக்கோவிலூர் அருகேரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளிகொலையா? போலீஸ் விசாரணை

திருக்கோவிலூர் அருகே ரத்தக்காயங்களுடன் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
22 May 2023 12:15 AM IST