பெரம்பலூர் அருகே ஆதார், ரேஷன் கார்டு நகல்களை எரித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்

பெரம்பலூர் அருகே ஆதார், ரேஷன் கார்டு நகல்களை எரித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்

பெரம்பலூர் அருகே பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகல்களை எரித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
6 Nov 2022 12:21 AM GMT