ஆச்சரியமூட்டும் சாதனை படைத்த ஆரத்தி சஹா

ஆச்சரியமூட்டும் சாதனை படைத்த ஆரத்தி சஹா

ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனைக்கு முன்னோட்டமாக, 1959-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி அன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், கொல்கத்தா தேசபந்து பூங்காவில் உள்ள குளத்தில் ஆரத்தி சஹா தொடர்ந்து 16 மணி நேரம் நீந்தினார்.
6 Jun 2022 5:30 AM GMT