நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கைவிட்டார்; காதலனுடன் சேர்த்து வைக்க கோரி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் தஞ்சம்

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கைவிட்டார்; காதலனுடன் சேர்த்து வைக்க கோரி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் தஞ்சம்

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கைவிட்ட காதலனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் தஞ்சம் அடைந்துள்ளார்.
25 Sep 2022 7:45 AM GMT