வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த மங்களூரு மாநகராட்சி சுகாதார அதிகாரிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
15 Oct 2022 7:00 PM GMT