கழிவுநீர் அகற்றும் பணியில் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை

கழிவுநீர் அகற்றும் பணியில் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை

கள்ளக்குறிச்சியில் கழிவுநீர் அகற்றும் பணியில் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.
16 Jun 2023 12:15 AM IST