டெல்லியில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ஆப்கானிஸ்தானை சேர்ந்த இருவர் கைது

டெல்லியில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ஆப்கானிஸ்தானை சேர்ந்த இருவர் கைது

டெல்லியில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1,200 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
6 Sep 2022 9:11 PM GMT