அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் - வேலூரில் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது

'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் - வேலூரில் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது

'அக்னிபத்' திட்டத்தின் கீழ், ராணுவத்துக்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
5 Aug 2022 6:57 AM GMT