தலையங்கம்: இனி பெண் கல்வி புத்துயிர் பெறும்!

தலையங்கம்: இனி பெண் கல்வி புத்துயிர் பெறும்!

“கேடில் விழுச்செல்வம் கல்வி; ஒருவற்கு மாடல்ல மற்றை யவை” என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் ‘கல்வி’ என்ற அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார், அய்யன் திருவள்ளுவர். ‘ஒருவருக்கு அழிவில்லாத சீரிய செல்வமாக அமைவது கல்விதான்.
5 July 2022 8:06 PM GMT