காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டது அம்பலம்

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டது அம்பலம்

துமகூருவில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக வேறு சாதி மாணவரை காதலித்ததால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக அந்த மாணவியின் தந்தை, சகோதரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 Jun 2023 8:52 PM GMT