எல்லைகள் குறித்து யோசிக்காமல் பொதுமக்கள் புகார் அளித்ததும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

எல்லைகள் குறித்து யோசிக்காமல் பொதுமக்கள் புகார் அளித்ததும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

எல்லைகள் குறித்து யோசிக்காமல் பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் பேரில் முதலில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
5 Oct 2023 9:37 PM GMT