துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.20¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.20¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

மங்களூரு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.20¾ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 Aug 2022 4:18 PM GMT