
அமித்ஷா தமிழகம் வருகை கூட்டணி கட்சிகளுக்கு பலம் சேர்க்கும்- ஜி.கே.வாசன்
தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் அதிகரித்து வருகிறது. மத்திய மந்திரி அமித்ஷா தமிழகத்துக்கு வருவது அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு பலம் சேர்க்கும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
7 Jun 2025 9:59 PM IST
மத்திய மந்திரி அமித்ஷா 8-ம் தேதி மதுரை வருகை
சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்பது பாஜக மேலிட தலைவர்களின் குறிக்கோளாக உள்ளது.
4 Jun 2025 4:09 PM IST
அமித்ஷாவுடன் சந்திப்பா?: ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் - ஓபிஎஸ் பதில்
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை அமித்ஷா இன்று சந்திக்க உள்ளார்.
11 April 2025 7:33 AM IST
சென்னை வரும் அமித்ஷாவை வரவேற்க உள்ள 35 நிர்வாகிகள்
தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என பல பேரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
10 April 2025 6:40 PM IST
அமித்ஷா வருகை எதற்காக? அண்ணாமலை விளக்கம்
பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை வருகிறார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா.
10 April 2025 2:29 PM IST
இந்தியா ஒன்றும் ஓய்வு இல்லம் இல்லை; மக்களவையில் அமித்ஷா பரபரப்பு பேச்சு
நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்ற இந்தியாவுக்கு வருபவர்கள், எப்போதும் வரவேற்கப்படுவார்கள் என மந்திரி அமித்ஷா பேசினார்.
27 March 2025 7:30 PM IST
சட்டசபையில் எதிரொலித்த அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
26 March 2025 12:55 PM IST
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையை பேசுவதற்குதான் அமித்ஷாவை சந்தித்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
26 March 2025 11:27 AM IST
தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம்: அமித்ஷா உறுதி
தமிழுக்கு எப்போதும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
7 March 2025 10:34 AM IST
அரக்கோணத்தில் சைக்கிள் பேரணி: மத்திய மந்திரி அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்
தொழிற் பாதுகாப்பு படை உதய தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா நேற்று அரக்கோணம் வந்தார்.
7 March 2025 6:54 AM IST
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
20 Feb 2025 11:33 AM IST
ராகுல் காந்தி ஒரு குண்டர் போல நடந்து கொண்டார் - சிவராஜ்சிங் சவுகான் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் நடந்ததற்கு பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்த்தோம் என மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
19 Dec 2024 8:06 PM IST