சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் மறியல்; 50 பேர் கைது

சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் மறியல்; 50 பேர் கைது

சிறப்பு ஓய்வூதிய தொகை ரூ.6,750 வழங்கக்கோரி கள்ளக்குறிச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 6:45 PM GMT