திறனாய்வு தேர்வு எழுதி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திறனாய்வு தேர்வு எழுதி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திறனாய்வு தேர்வு எழுதி உதவித்தொகை பெற 7-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5 Aug 2023 12:15 AM IST