திறன் போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்த மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

திறன் போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்த மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

உலக அளவில் மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
26 Jun 2023 8:27 AM GMT