சோலூர் மட்டம்  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர டாக்டரை நியமிக்க வேண்டும்

சோலூர் மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர டாக்டரை நியமிக்க வேண்டும்

சோலூர் மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர டாக்டர் பணியமர்த்தப் படாததால் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். அதனால் உடனடியாக டாக்டரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
24 Oct 2023 7:15 PM GMT