ஓய்வூதியம் கேட்டு போராடிய 2 பேர் தற்கொலை: பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்க்க இன்னும் எத்தனை பேர் உயிரிழக்க வேண்டும்? சித்தராமையா கேள்வி

ஓய்வூதியம் கேட்டு போராடிய 2 பேர் தற்கொலை: பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்க்க இன்னும் எத்தனை பேர் உயிரிழக்க வேண்டும்? சித்தராமையா கேள்வி

ஓய்வூதியம் கேட்டு போராடிய 2 ஆசிரியர்கள் தற்கொலை செய்துள்ளனர். பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்க்க இன்னும் எத்தனை பேர் உயிர் இழக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
25 Feb 2023 11:45 PM GMT