ஆயுத பூஜை நெருங்கி வருவதால் பூக்களின் விலை உயர்வு

ஆயுத பூஜை நெருங்கி வருவதால் பூக்களின் விலை உயர்வு

ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
18 Oct 2023 6:56 PM IST