ரூ.5 லட்சம் கேட்டு மர்மநபர்கள் கடத்தியதாக நாடகமாடிய வாலிபர்

ரூ.5 லட்சம் கேட்டு மர்மநபர்கள் கடத்தியதாக நாடகமாடிய வாலிபர்

கடனை அடைப்பதற்காக ரூ.5 லட்சம் கேட்டு மர்மநபர்கள் கடத்தியதாக பெற்றோரிடம் நாடகமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவாவில் நண்பர்களுடன் கும்மாளமிட்டது அம்பலமானது.
29 Jun 2022 3:34 PM GMT