ராயபுரத்தில் நாய்களை கட்டையால் தாக்கியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை - 5 பேர் கைது

ராயபுரத்தில் நாய்களை கட்டையால் தாக்கியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை - 5 பேர் கைது

ராயபுரத்தில் நாய்களை கட்டையால் தாக்கியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டை அடித்து உதைத்து சட்டையை கிழித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2022 3:40 AM GMT