ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டன-லஞ்ச ஒழிப்பு போலீஸ் கடிதம்

ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டன-லஞ்ச ஒழிப்பு போலீஸ் கடிதம்

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையான பொருட்கள் ஜெயலலிதாவின் உதவியாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக பெங்களூரு சமூக ஆர்வலருக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் மூலம் பதில் அளித்து தெரிவித்துள்ளது.
14 July 2023 9:24 PM GMT