3 தரைப்பாலங்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன

3 தரைப்பாலங்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன

பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 3 தரைப்பாலங்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2022 8:00 PM GMT