சேலம் அருகே கரட்டு பகுதியில் பிரசவம் பார்த்த கணவர்: இறந்து பிறந்த குழந்தை புதைப்பு; தாயும் உயிர் இழந்த பரிதாபம்

சேலம் அருகே கரட்டு பகுதியில் பிரசவம் பார்த்த கணவர்: இறந்து பிறந்த குழந்தை புதைப்பு; தாயும் உயிர் இழந்த பரிதாபம்

சேலம் அருகே கரட்டு பகுதியில் மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்தார். இதில் குறை பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையை அவர்கள் புதைத்த நிலையில் அந்த தாயும் பரிதாபமாக உயிர் இழந்தார்.
18 Jun 2022 7:45 PM GMT