
இந்திய எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற வங்காளதேச நாட்டினர் 26 பேர் கைது
மேகாலயாவில் அத்துமீறி நுழைய முயன்று கைது செய்யப்பட்ட வங்காளதேச நாட்டினரின் மொத்த எண்ணிக்கை 46 ஆக உயர்ந்து உள்ளது.
15 July 2025 10:10 PM IST
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தினர் 26 பேர் கைது
போலி ஆதார் அட்டை மூலம் சட்டவிரோதமாக தங்கி, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
19 Jun 2025 10:55 AM IST
வங்காளதேசத்தில் இந்திய சேலையை எரித்து அரசியல் கட்சியினர் போராட்டம்
வங்காளதேசத்தில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்குங்கள் என்ற பேனர்களுடன் அரசியல் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
6 Dec 2024 2:45 AM IST
வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 4 பேர் கைது
வங்காள தேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் பலரும் இந்தியாவிற்குள் வர முயற்சி செய்கின்றனர்.
24 Aug 2024 3:36 AM IST
ஆன்லைன் காதலனை கரம் பிடிக்க ஆசையோடு இந்தியா வந்த வங்காளதேச பெண்: காத்திருந்த அதிர்ச்சி
ஆன்லைன் காதலால் 3 குழந்தைகளுடன் இந்தியா வந்த வங்காளதேச பெண், காதலன் திருமணம் ஆனவர் என அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தன்னுடைய சொந்த நாட்டுக்கே திரும்பினார்.
2 Oct 2023 1:43 PM IST




