கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுத்த தாய்மார்கள் உள்பட 55 பேர் மீட்பு

கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுத்த தாய்மார்கள் உள்பட 55 பேர் மீட்பு

பெங்களூருவில் போக்குவரத்து சிக்னல்களில் கைக்குழந்தைகளுடன் பிச்சையெடுத்த தாய்மார்கள் உள்பட 55 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
24 Feb 2023 8:44 PM GMT