ஜெயலலிதாவின் விலை உயர்ந்த சேலைகளை ஏலம் விட வேண்டும்

ஜெயலலிதாவின் விலை உயர்ந்த சேலைகளை ஏலம் விட வேண்டும்

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் விலை உயர்ந்த சேலைகளை ஏலம் விட கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் 2-வது முறையாக கடிதம் அனுப்பியுள்ளார்.
9 Dec 2022 9:36 PM GMT