மே 1-ந் தேதி தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்படும்

மே 1-ந் தேதி தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்படும்

12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மே 1-ந் தேதி தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர்களின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பு மாநில தலைவர் கூறினார்.
24 April 2023 12:12 PM GMT