பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைப்பு

பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைப்பு

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைக்கப்பட்டன. அங்கு விபத்துகள் அதிகரித்ததால் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
9 Oct 2023 9:15 PM GMT