நாகர்கோவிலில் புத்தக கண்காட்சி

நாகர்கோவிலில் புத்தக கண்காட்சி

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 4-வது புத்தக கண்காட்சி நாகர்கோவிலில் தொடங்கியது. கண்காட்சியை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
14 April 2023 8:35 PM GMT