ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
11 Jan 2024 7:31 AM GMT