மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியது உணர்ச்சிப்பூர்வமான அனுபவம் - பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ

'மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியது உணர்ச்சிப்பூர்வமான அனுபவம்' - பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ

தனது அரசியல் வாழ்க்கைக்கு அர்த்தம் அளித்தவர் மகாத்மா காந்தி என்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ தெரிவித்தார்.
10 Sep 2023 12:25 PM GMT