கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

பாகூர் நகரின் மையப்பகுதியிலுள்ள பூலோக மாரியம்மன் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Feb 2023 9:45 PM IST