மத்திய பிரதேசத்தில் லாரி மீது பஸ் மோதியதில் 15 பேர் பரிதாப சாவு; 40 பேர் காயம்

மத்திய பிரதேசத்தில் லாரி மீது பஸ் மோதியதில் 15 பேர் பரிதாப சாவு; 40 பேர் காயம்

ஐதராபாத்தில் இருந்து உத்தரபிரதேசம் சென்ற அரசு பஸ் மத்திய பிரதேசத்தில் விபத்தில் சிக்கியது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
22 Oct 2022 8:24 PM GMT