நாகர்கோவிலில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து வரும் பறக்கின்கால் கால்வாய் தூர்வாரி பராமரிக்க மக்கள் கோரிக்கை

நாகர்கோவிலில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து வரும் பறக்கின்கால் கால்வாய் தூர்வாரி பராமரிக்க மக்கள் கோரிக்கை

குப்பைகளாலும், புதர் மண்டி கிடப்பதாலும் நாகர்கோவிலில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து வரும் பறக்கின்கால் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
21 April 2023 3:46 AM IST