வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து கால்வாய்களையும் தூர்வாரவேண்டும்

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து கால்வாய்களையும் தூர்வாரவேண்டும்

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
14 July 2023 10:57 AM GMT