கடலூர்: புற்றுநோய்க்கு மருந்து இருப்பதாகக் கூறி பெண்ணிடம் ரூ.32 லட்சம் மோசடி - நைஜீரியாவைச் சேர்ந்த 4 பேர் கைது

கடலூர்: புற்றுநோய்க்கு மருந்து இருப்பதாகக் கூறி பெண்ணிடம் ரூ.32 லட்சம் மோசடி - நைஜீரியாவைச் சேர்ந்த 4 பேர் கைது

மோசடியில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 4 பேரை மராட்டிய மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 10:58 AM GMT