நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

திருவள்ளூர் அருகே போளிவாக்கம் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பஸ் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
12 Sep 2023 6:28 AM GMT