சீல் வைத்த கடைகளின் பூட்டை உடைத்த 4 பேர் மீது வழக்கு

'சீல்' வைத்த கடைகளின் பூட்டை உடைத்த 4 பேர் மீது வழக்கு

நாகா்கோவில் அப்டா மார்க்கெட்டில் ‘சீல்’ வைத்த கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
12 Feb 2023 6:45 PM GMT